வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதில்கூட மத்திய அரசின் மாற்றான்தாய் மனப்பான்மை வெளிப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள கேரளத்தை புறக்கணித்தார்.